...உங்களோடு நானும் ஊர் சுற்ற வருகின்றேன்...

Thursday, May 25, 2006

மதுமிதாவின் பார்வைக்காக...

மதுமிதாவின் இந்த பதிவிற்காக..



வலைப்பதிவர் பெயர் : சிங்.செயகுமார்.

வலைப்பூ பெயர் : பனித்துளி பயணங்கள்

சுட்டி(உர்ல்) :http://singaarakumaran.blogspot.com/2006/05/blog-post.html

(எத்தனை வலைப்பூக்கள் இருந்தாலும் அனைத்தையும் ஒரே பதிவில் அளிக்கலாம்)
ஊர் :புஷ்பவனம்.

நாடு :இந்தியா.

வலைப்பூ அறிமுகம் செய்தவர் : கா.சிவக்குமார்.



முதல் பதிவு ஆரம்பித்த நாள்,வருடம் : 07 அக்டோபர் 2005

இது எத்தனையாவது பதிவு :46

இப்பதிவின் சுட்டி(உர்ல்) :http://singaarakumaran.blogspot.com

வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள் : தேடல்,பகிர்தல்,தமிழ் மேல் கொண்ட காதல்

சந்தித்த அனுபவங்கள் : வலைபதிவர் சந்திப்பு,மனதை வருடிய சில நிகழ்வுகள், சில நீச நினைவுகள்

பெற்ற நண்பர்கள் : நிறைய........

கற்றவை :கற்று கொண்டே இருக்கின்றேன்.

எழுத்தில் கிடைத்த சுதந்திரம் : அதற்குதானே வலைப்பூக்கள். நம் எழுத்துக்கள் உலகத்தின் உடனடி பார்வை.

இனி செய்ய நினைப்பவை : சுவாரசியாமாக எழுத வேண்டும்.

உங்களைப் பற்றிய முழுமையான குறிப்பு :ஒன்றும் சொல்வதிற்கில்லை.

இன்னும் நீங்கள் சொல்ல நினைக்கும் ஒன்றைச் சேர்க்கலாம் :உலக தமிழர்களை இணைக்கும் வலைப்பூக்கள் ஊடகங்களாலேயும் படிக்க படுகின்றன.வலைப்பதிவுகள் உலகின் கவனத்தை ஈர்க்க ஆரம்பித்துள்ளது. அதனால் நாம் எழுதும் பதிவுகள் ஓரளவுக்காவது பொருள் பொதிஞ்சதாக இருக்கணும்

Receomand this post to other reades :