மதுமிதாவின் பார்வைக்காக...
மதுமிதாவின் இந்த பதிவிற்காக..
வலைப்பதிவர் பெயர் : சிங்.செயகுமார்.
வலைப்பூ பெயர் : பனித்துளி பயணங்கள்
சுட்டி(உர்ல்) :http://singaarakumaran.blogspot.com/2006/05/blog-post.html
(எத்தனை வலைப்பூக்கள் இருந்தாலும் அனைத்தையும் ஒரே பதிவில் அளிக்கலாம்)
ஊர் :புஷ்பவனம்.
நாடு :இந்தியா.
வலைப்பூ அறிமுகம் செய்தவர் : கா.சிவக்குமார்.
முதல் பதிவு ஆரம்பித்த நாள்,வருடம் : 07 அக்டோபர் 2005
இது எத்தனையாவது பதிவு :46
இப்பதிவின் சுட்டி(உர்ல்) :http://singaarakumaran.blogspot.com
வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள் : தேடல்,பகிர்தல்,தமிழ் மேல் கொண்ட காதல்
சந்தித்த அனுபவங்கள் : வலைபதிவர் சந்திப்பு,மனதை வருடிய சில நிகழ்வுகள், சில நீச நினைவுகள்
பெற்ற நண்பர்கள் : நிறைய........
கற்றவை :கற்று கொண்டே இருக்கின்றேன்.
எழுத்தில் கிடைத்த சுதந்திரம் : அதற்குதானே வலைப்பூக்கள். நம் எழுத்துக்கள் உலகத்தின் உடனடி பார்வை.
இனி செய்ய நினைப்பவை : சுவாரசியாமாக எழுத வேண்டும்.
உங்களைப் பற்றிய முழுமையான குறிப்பு :ஒன்றும் சொல்வதிற்கில்லை.
இன்னும் நீங்கள் சொல்ல நினைக்கும் ஒன்றைச் சேர்க்கலாம் :உலக தமிழர்களை இணைக்கும் வலைப்பூக்கள் ஊடகங்களாலேயும் படிக்க படுகின்றன.வலைப்பதிவுகள் உலகின் கவனத்தை ஈர்க்க ஆரம்பித்துள்ளது. அதனால் நாம் எழுதும் பதிவுகள் ஓரளவுக்காவது பொருள் பொதிஞ்சதாக இருக்கணும்
Receomand this post to other reades :
6 Comments:
புஷ்பவனத்தில் கூட வலைபதிவர் சந்திப்பு இருந்துச்சுங்களா?!!
வாங்க பொன்ஸ்! நேற்றுதான் நடத்திச்சி. உங்க செல்லுக்கு கால் போட்டேனா.நீங்க கூப்புடுர ஆள் ஊர்லயே இல்லைன்னு கம்ப்யூட்டர் சொல்லிட்டுங்கோ! நிச்சயமா அடுத்த மீட்டிங்க்ல சந்திப்போம்
//உங்களைப் பற்றிய முழுமையான குறிப்பு :ஒன்றும் சொல்வதிற்கில்லை. //
இனி உலகம் சொல்லும் செயக்குமார்
நன்றி நன்பரே ! உங்கள் வாக்கு திருவாக்காகட்டும் !
அப்பு, எங்க கொஞ்ச நாளா ஆளயே காணாம்.
ஊரு பக்கம் வந்தா சொல்லுப்பு. ஒரு சந்திப்பை நிகழ்த்தி விடலாம்.
பொன்ஸ், நீங்களும் வருகிங்களா.
சிவா,
புஷ்பவனம்னா நம்ம சிங்கயும் குப்புசாமியையும்(அதாங்க அனிதா குப்புசாமியோட வீட்டுக்காரர்) தவிர வேற எங்க இருக்கு என்ன ஏதுன்னு தெரியாது.. வந்து அழைச்சுட்டுப் போனா வர்றேன்..
Post a Comment
<< Home