...உங்களோடு நானும் ஊர் சுற்ற வருகின்றேன்...

Friday, November 11, 2005

சித்திரமும் கை பழக்கம்

எனக்கு வந்த மின்னஞ்சலில் கொஞ்சம் வித்தியாசமா இருந்திச்சிங்க. கையினாலயே கைக்கு ஓர் ஓவியம்






Receomand this post to other reades :

14 Comments:

At 6:52 PM, Blogger சிவா said...

செயகுமார். உண்மையிலேயே பாக்குறதுக்கு ஆச்சரியாமகவும், அழகாகவும் இருக்கு. பகிர்ந்து கொண்டதுக்கும் நன்றி

 
At 7:03 PM, Blogger சிங். செயகுமார். said...

வலைப்பதிவுக்கு வந்தமைக்கு நன்றி சிவா .வித்தியாசமான படங்கள் இருந்தால் நிச்சயம் வலம் வரும்

 
At 8:30 PM, Blogger குமரன் (Kumaran) said...

நல்லா இருக்கு சிங்.செயகுமார்....நிச்சயம் வலம்வரும்.

 
At 8:40 PM, Blogger சிங். செயகுமார். said...

சந்தோஷம் குமரன் !
வலை பக்கம் வந்து வாழ்த்தியமைக்கு!

நன்றிகள்.

 
At 10:45 PM, Blogger சினேகிதி said...

ohh these r cool pics.tx 4 posting them :)

 
At 4:16 AM, Blogger சிங். செயகுமார். said...

நன்றி சினேகிதி! நம்ம பக்கம் கொஞ்சம் வந்தீகளே!

 
At 7:09 PM, Anonymous Anonymous said...

NICE blog.. but i can´t understand!

 
At 2:02 AM, Blogger மதுமிதா said...

வித்தியாசமான சிந்தனைநயத்துடன் கூடிய கலையுணர்வின் வெளிப்பாடு.

நன்றி செயகுமார் எடுத்து இட்டமைக்கு.

 
At 4:18 AM, Blogger சிங். செயகுமார். said...

வணக்கம் மதுமிதா ,வலைபக்கம் தேடிவந்து வாழ்த்தியமைக்கு நன்றிகள்
இன்னும் கொஞ்சம் இருக்கு எடுத்து போடட்டுமா?

 
At 5:14 PM, Blogger முத்துகுமரன் said...

அருமையான புகைப்படங்கள். கலைஞனின் ரசிப்புதன்மை, ஒரு பொருளை பார்ப்பதில்கூட பிறரிடமிருந்து வித்தியாசப்படல் என கற்பனைகள் சிறகடித்திருக்கும் இக்கரங்களை பார்க்கும் போதே மனம் குதூகலம் அடைகிறது. வாழ்த்துகள் செயகுமார்....

 
At 5:49 PM, Blogger சிங். செயகுமார். said...

வணக்கம் முத்து குமரன் !வாழ்த்துகளுக்கு நன்றிகள்.வலைப்பக்கம் வருகைக்கும் நன்றிகள்.
ஆனாலும் இது மின்னஞ்சலில் வந்த படங்கள் தானே! வாழ்த்துக்கு உரியவன் இதற்கு வண்ணம் தீட்டியவனே!

 
At 6:08 PM, Blogger முத்துகுமரன் said...

சாமியைத்தான் கும்பிடுகிறோம் என்றாலும் பூசாரிக்கு தட்சணை கொடுக்கறது இல்லையா!!!
அது மாதிரித்தான்.....:-]

 
At 6:21 PM, Blogger சிங். செயகுமார். said...

அன்புடன் முத்து குமாருக்கு !உங்கள் அன்புக்கு என் சிரம் தாழ்ந்த வனக்கங்கள் .அடிக்கடி நம்ம வலைப்பக்கம் வந்து போங்க!

 
At 7:09 PM, Blogger நளாயினி said...

உண்மையிலேயே பாக்குறதுக்கு ஆச்சரியாமகவும், அழகாகவும் இருக்கு

 

Post a Comment

<< Home